ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்!
– தமிழீழ மருத்துவர் வாமன் எச்சரிக்கை! – பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை தோற்றுவித்து வருகின்றது. மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான போக்கை கைவிடும்படி, பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) தலைமையிடம் பல தரப்பட்டவர்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவ்வேளை, துறைசார் நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் தமது கருத்துக்களை … Continue reading ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed